இது ஒரு குழந்தையின் முயற்சி.....................!
காகிதத்தில் கிறுக்கிக் கொண்டிருந்த என் எண்ணங்களை வெளியுலகத்திற்கு பறைசாற்றிய , தொழில் நுட்ப வல்லுனர்களுக்கும் தொழில் நுட்பத்திற்கும் என் முதல் வணக்கம்.
நான் கம்பன் அல்ல காவியங்கள் படைப்பதற்கு
நான் பாரதி அல்ல பாரதத்தில் புரட்சியை ஏற்படுத்த
இது, ஒரு சாமானியனின் பார்வையை
உங்களது சிந்தனைக்கு விருந்தாக்கும் ஒரு முயற்சி...
உங்களது விமர்சனங்களை பகிர்ந்து கொள்ள
ullathinoosai@gmail.காம்
No comments:
Post a Comment